சூடான செய்திகள் 1

நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவும் குளிர்ச்சியான காலநிலையினை எதிர்வரும் தினங்களிலும் எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதேபோல் , நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனி பொழிவு ஏற்படும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி – அரசாங்க அதிபர்கள் இடையே விசேட கலந்துரையாடல்

நாளை மறுதினம் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

காட்டு யானையின் தாக்குதலில் இரண்டு சிறுமிகள் பலி