உள்நாடு

நாட்டின் பொது முடக்கம் நீடிப்பு

(UTV | கொழும்பு) –  அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 4 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (13) தளர்த்தப்படவிருந்த ஊரடங்கு உத்தரவு, வேகமாக பரவி வரும் கொரோனா நிலமையை காரணமாக நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

BREAKING NEWS – நள்ளிரவு முதல் மின் கட்டணங்களை 20% குறைக்க தீர்மானம்!

editor

பாராளுமன்ற தேர்தலை நடத்த நிதி ஒதுக்கப்படவில்லை

editor

 வெளிநாடு செல்ல முடியாததனால் உயிரை விட்ட இளைஞன்