சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

(UTV|COLOMBO)-வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதேநேரம், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என்றும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

நடிகர் ரயன் வேன் ரோயனின் சகோதரர் விசாரணைகளின் பின்னர் விடுவிப்பு

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு..

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு