சூடான செய்திகள் 1

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை

(UTV|COLOMBO) கிழக்கு, வடமத்திய மாகாணங்களுடன் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் பெரும்பாலன பகுதிகளில் நாளைய தினம் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்பதால் அது தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்படி இந்த வெப்பமான காலநிலை காரணமாக உடல் வறட்சி, உடல் சோர்வு, அதிக களைப்புடன் மயக்க நிலையும் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

 

 

Related posts

பேராதனை பொறியியற் பீடம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது

வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு

காற்றுடன் கூடிய காலநிலை