உள்நாடு

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன்  7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

4,874 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

தேசியப் பட்டியல் எம்.பியாக நிசாம் காரியப்பர் – வீடியோ

editor

போலியான குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள்

editor