சூடான செய்திகள் 1

நாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு

(UTV|COLOMBO) நுரைச்சாலை மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது ஜெனரேட்டர் செயலிழந்துள்ளதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின் துண்டிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மின்வலு, சக்திவலு மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மீண்டும் இலங்கை இருளில் மூழ்கும் அபாயம்- எச்சரிக்கை விடுத்த மின்சார சபை

முஸ்லிம் திருமண சட்ட திருத்தம்; ஆராய நால்வர் அடங்கிய குழு

சொத்து விபரங்களை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்…