உள்நாடு

‘நாட்டின் இளைஞர்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபடுங்கள்’

(UTV | கொழும்பு) –   தமக்கு பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட ஆறு வாகன அனுமதிப்பத்திரங்களை தாம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் ஒரு பணக்காரர் அல்ல எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் இளைஞர்கள் விரும்பும் நாட்டைக் கட்டியெழுப்புமாறு அவர் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.

Related posts

எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டி

editor

சமூக வலைத்தள பிரச்சாரங்கள் குறித்து ரணிலின் உத்தரவின் பேரில் விசாரணை

இலங்கை வேகப்பந்து வீச்சை பலப்படுத்தும் லசித் மாலிங்க

editor