உள்நாடு

நாட்டின் அமைதியைப் பாதுகாக்க முப்படையினருக்கும் அழைப்பு

(UTV | கொழும்பு) –  புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை நாட்டின் அமைதியைப் பாதுகாக்க முப்படையினரும் பொலிஸாரும் தேவையான ஆதரவை வழங்க வேண்டுமென பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச சொத்துக்களை அழிக்காமல் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

டக்ளஸ் மற்றும் முன்னாள் முன்னாள் முரளிதரனுக்கு இடையில் சந்திப்பு!

A/L பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்

editor

திஸ்ஸ அத்தநாயக்க MP பயணித்த ஜீப் விபத்து – மூவர் காயம்