உள்நாடு

நாட்டின் அமைதியைப் பாதுகாக்க முப்படையினருக்கும் அழைப்பு

(UTV | கொழும்பு) –  புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை நாட்டின் அமைதியைப் பாதுகாக்க முப்படையினரும் பொலிஸாரும் தேவையான ஆதரவை வழங்க வேண்டுமென பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச சொத்துக்களை அழிக்காமல் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் – சஜித்துடனும் ஒழிந்திருக்கும் இனவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் – அநுர

editor

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – 30 பேர் காயம்

editor

இன்றும் 289 பேர் தாயகத்திற்கு