வகைப்படுத்தப்படாத

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில்

(UTVNEWS | COLOMBO) -இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கடலில் மூழ்கிய இலங்கையரை மீட்ட தமிழக மீனவர்கள்

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழப்பு

இஸ்லாமிய சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த வேண்டும் – நடிகை உபேக்‌ஷா சுவர்ணமாலி