உள்நாடு

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – இலங்கையர்கள் நாடு திரும்பும் போது, வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டலின் கீழ் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

   

Related posts

வத்திக்கான், நியூசிலாந்து இராஜதந்திர பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor

ஜனாதிபதியின் இலக்கு

நான் மீண்டும் அரசியலுக்கு வருவது பிரதான கட்சிகளுக்கு பீதி – ரஞ்சன் ராமநாயக்க

editor