வகைப்படுத்தப்படாத

நாடு திரும்புகிறார் மலேசிய பிரதமர்

(UTV|COLOMBO)-இலங்கை வந்துள்ள மலேசியா பிரதமர் இன்று தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு நாடு திரும்பவுள்ளார்.

மலேசியா பிரதமர் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நேற்று முந்தினம் இலங்கை வந்தார்.
இதன்போது அவர் ஜனாதிபதி, மற்றும் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது இலங்கை மற்றும் மலேசியாவிற்கு இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பிலும் இணக்கம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வட வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஷ்வரன் மலேசிய பிரதமரை சந்திக்க அனுமதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பான சுற்றிவளைப்பு ஆரம்பம்

மனித உரிமை ஆணைக்குழுவின் அறிவுறுத்தலை இலங்கை எதிர்க்கின்றமைக்கு அமெரிக்கா அதிருப்தி

Windy condition to reduce from today