உள்நாடு

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு)- பெலருஸ் நாட்டில் சிக்கயிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் – 1206 எனும் சிறப்பு விமானம் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Related posts

தாபல் மூலம் வாக்களிப்புவிண்ணப்பங்கள் இன்று முதல் பொறுப்பேற்பு

“வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியைப் பொறுப்பேற்போம்” நாமல் ராஜபக்ச

வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு – நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம்

editor