அரசியல்உள்நாடு

நாடு திரும்பிய ஜனாதிபதி அநுர வாக்களித்தார்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் பதிவு செய்துள்ளார்.

வியட்நாமில் இருந்து இன்று (06) நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Related posts

திடீர் சுகயீனம் காரணமாக வெளிநாட்டுப் பெண் மரணம்

editor

‘நமக்கு அரசு கிடைத்தால் நாளை முதல் டொலருக்கு தட்டுப்பாடு இருக்காது’

இந்திய வெளிவிவகார அமைச்சர் – ரணில் இடையே சந்திப்பு