அரசியல்உள்நாடு

நாடு திரும்பிய ஜனாதிபதி அநுர வாக்களித்தார்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் பதிவு செய்துள்ளார்.

வியட்நாமில் இருந்து இன்று (06) நாடு திரும்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Related posts

“உறுமய” காணி உரிமையைப் பெறுவதற்காகப் பதிவு செய்ய அவசரத் தொலைபேசி இலக்கம் (Hotline)

விவசாய கழிவுகள் – விஞ்ஞானப்பூர்வ விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை

போர் நிறுத்தம் இல்லை: இஸ்ரேல்