சூடான செய்திகள் 1

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ

(UTV|COLOMBO) – மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (12) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூவ்- 468 ரக விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஐ.தே.கட்சியில் இருந்து விலகிய இருவருக்கு தொகுதி அமைப்பாளர் பதவி

மகிந்தவை இன்று சந்திக்கவுள்ள 16 பேர் கொண்ட குழு

தோட்டத் தொழிலாளர்களின் ஆர்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை