சூடான செய்திகள் 1

நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ

(UTV|COLOMBO) – மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (12) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

இன்று அதிகாலை 12.00 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூவ்- 468 ரக விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை நீக்க 1,045 பணியாளர்கள்

பிரதமர் மஹிந்த தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி கூட்டம் ஆரம்பமானது…

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மருந்துகளின் விலைகள் குறைப்பு