சூடான செய்திகள் 1

நாடு கடத்தப்பட்ட ரயன் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வேன் ரூயன், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரயன் வேன் ரூயன், தமது பயன்பாட்டுக்காக கஞ்சா போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு

முஸ்லிம் மக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது – கோட்டாபய

அரசாங்கத்தின் மோசடிகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு