விளையாட்டு

நாடுதிரும்பிய ஆசிய மெய்வல்லுனர் போட்டி வீரர்கள்

(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் ஒடிசாவில் நடைபெற்ற 22வது ஆசிய மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய வீரர்கள் இன்று நாடு திரும்பினர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தை இன்று காலை வந்தடைந்த இவர்களை விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் D.M.R.B.திசாநாயக்க வரவேற்றார்.

Related posts

IPL போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு கட்டுப்பாடு

ஆசிய கிண்ணத் தொடரில் இருந்து துஷ்மன்த சமீர நீக்கம்

இந்தியா – அவுஸ்திரேலியா முதலாவது ஒருநாள் போட்டி இன்று