சூடான செய்திகள் 1

நாடுகடத்தப்படவுள்ள 8,000 வெளிநாட்டவர்கள்

(UTV|COLOMBO)  சுமார் 8 ஆயிரம் வெளிநாட்டவர்கள் நுழைவு அனுமதி காலாவதியான நிலையில் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் நாடுகடத்த உள்துறை அமைச்சு நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளது.

இதற்கு தேவையான நிதியினை பெறும் நோக்கில் உள்துறை அமைச்சு, அமைச்சரவையின் அனுமதியை கோரியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சட்டவிரோதமாக இலங்கையில் தங்கிருந்த 7ஆயிரத்து 900 வெளிநாட்டவர்கள் குறித்த விவரங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெரும்பாலான வெளிநாட்டவர்கள் இங்குள்ள கட்டட நிர்மானப் பணிகள் மற்றும் உணவகங்களில் பணியாற்றுபவர்கள் என குடிவரவு குடியகழ்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமர் ஹரிணி தலைமையில் சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால, முன்னாள் பிரதமர் தினேஷ் கலந்துகொண்டனர்

editor

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஆழ்ந்த கவலையை வெளியிட்டது கனடா

மஹிந்தவுக்கு தேர்தல் செலவுகளுக்காக பணம் கிடைத்தது குறித்து விசாரணை தேவை