உள்நாடு

நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை – ஹர்ஷ [VIDEO]

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நேற்று(16) நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டமும் எந்த முடிவும் இன்றி நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா இன்று(17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து நேற்று(16) நாடாளுமன்ற குழு கூட்டத்தில் நடந்தவற்றை தெளிவுபடுத்தினார்.

Related posts

டீசலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டு

ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி

பசில் ராஜபக்சவின் கோரிக்கை : அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?