உள்நாடு

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம்

(UTV | கொழும்பு) –  நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாளை(22) மற்றும் நாளை மறுதினம் (23) நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திங்கள் முதல் சாரதி உரிமம்

முன்னோக்கிச் செல்ல தயார் – நாமல்

editor

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!