சூடான செய்திகள் 1

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை பிற்பகல் 2.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் அல்லது அவரது பிரதிநிதியொருவர் நீதிமன்றத்திற்கு வருவதற்காக காலம் வழங்கு நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

நாட்டில் இதுவரை 584 பேர் பூரணமாக குணமடைந்தனர்

முன்னாள் ஜனாதிபதியை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்

பொதுஜன பெரமுன எம்பிகளுக்கு உயர் பதவிகளும், வாகனங்களும் வழங்க திட்டம்