உள்நாடு

நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தை சுற்றிலும் அமைதியின்மை நிலவி வருவதோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் ஆசன மாற்றம் உட்பட பல மாற்றங்கள் இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சபுகஸ்கந்தவில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் சுத்திகரிப்புச் செயற்பாடுகள் மீளவும்

தமிழ் மக்களுக்கு நாமல் விடுத்த முன்னெச்சரிக்கை!

மின்சார முச்சக்கரவண்டிகள் தொடர்பில் வெளியான தகவல்!