உள்நாடு

நாடளாவிய ரீதியில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (03) மூடப்படும் என்று கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலக மதுவிலக்கு தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படுவதாக திணைக்களம் கூறுகிறது.

சட்டத்தை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலஞ்சக் குற்றச்சாட்டில் 6 மாதங்களில் 34 பேர் கைது!

editor

மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு

editor

“புதிதாக மூவாயிரம் தாதியர்களை சேவையில் இணைக்க தீர்மானம் “