உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு

நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரம் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை

தேயிலை உற்பத்தி 15 சதவீதத்தால் அதிகரிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா!