உள்நாடு

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

காட்டு யானை ஊருக்குள் புகுந்து பலத்த சேதம்!

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர் ஒருவருக்கு கொரோனா

அரச ஊழியர்கள் மீண்டும் அந்த தவறை செய்யக் கூடாது – வஜிர அபேவர்தன

editor