உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

(UTV|கொழும்பு)- நேற்று(03) இரவு 10 மணிமுதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை(06) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம் அன்று முதல் மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

அனைத்துக் கட்சி மாநாட்டுக்கான திகதி நிர்ணயம்

வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை – திகதி அறிவிப்பு

editor

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் சிறைச்சாலை அதிகாரி பணி நீக்கம்