உள்நாடு

நாடளாவிய ரீதியில் உள்ள சிறை கைதிகளை பார்வையிட தடை

(UTV | கொழும்பு) – உடன் அமுலக்கு வரும் வகையில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைசாலைகளுக்கு கைதிகளை பார்வையிட செல்வது நேற்று முதல் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

TIN எண் தொடர்பில் வெளியான தகவல்

editor

அதிக உயிரிழப்பிற்கு ‘டெல்டா’ வைரசே காரணம்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 30 பேர் தாயகத்திற்கு