உள்நாடு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது.

77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

‘இலங்கைக்கு வலுவான தேசிய பாதுகாப்பு கொள்கை தேவை’

மேலும் 354 பேர் இன்றும் அடையாளம்

ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்