உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 342 பேர் கைது

(UTVNEWS| COLOMBO) –நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 342 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

​நாடுமுழுவதும் கடந்த இரண்டு வாரங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆயிரத்து 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 125 வாகனங்களும் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.

Related posts

சத்தியபிரமாணம் செய்துக்கொண்ட இ.தொ.காவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்!

editor

மாவை சேனாதிராஜா மறைவுக்கு ஜீவன் தொண்டமான் அனுதாபம்

editor

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு