உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இன்று மாலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுலில்

(UTV |கொழும்பு) – இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

Related posts

வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக பிரதமர் ஹரிணி வாக்குறுதி

editor