உள்நாடு

நாடளாவிய ரீதியில் ஆசிரியர் பற்றாக்குறை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் மாகாண பாடசாலைகளில் சுமார் 8,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

22,000 ஆசிரியர் வெற்றிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஜிப்ரியின் மறைவு வருத்தம் தருகின்றது – றிஷாட் பதியுதீன்

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor

பொங்கலன்று மதுபானசாலைகளுக்கு பூட்டு!