உள்நாடு

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் மறுஅறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் தவணை விடுமுறையே இவ்வாறு நாளை (05) முதல் ஆரம்பம் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பில் உள்ள சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு

ஆசிரியர் சேவை சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

கையடக்க தொலைபேசி பாவனையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!