உள்நாடு

நாடளாவிய திரையரங்குகள் 2ஆம் திகதி திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 வைரஸ் தொற்றால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(25) கலந்து கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

​எனினும் திரையறங்குகளில் 50 சதவீதமான ஆசனங்களில் அமர்வதற்கே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எச்சரிக்கை

முஹைதீன் பேக் பெயரில் விசேட தபால் முத்திரை

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்