உள்நாடு

நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…!

தபால் சேவையில் 6,000க்கும் மேற்பட்ட ஊழியர் வெற்றிடங்களை நிரப்பத் தவறியதால் தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இன்று புதன்கிழமை (12) இரவு முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ?

editor

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க 120 எம்.பி.க்கள் தயார்

பாராளுமன்ற கொத்தணி : மற்றுமொருவர் சிக்கினார்