உலகம்சூடான செய்திகள் 1

BREAKING NEWS – நமது தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

நெதன்யாகுவின் அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவர நமது தாக்குதல் இன்னும் அதிகரிக்கும் என ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று (15) வெளியிட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் இடையே அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

தினசரி சில மணித்தியாலங்களுக்கு மின்சாரத் தடை

வெடிப்புச் சம்பவம் தொடர்பான அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

பல்பொருள் அங்காடியில் தீ – 3500 பேர் வெளியேற்றம்