கிசு கிசு

“நடு வீதியில் என்னை கொலை செய்தாலும் என் எதிர்ப்பை நான் தெரிவிப்பேன்” [VIDEO]

(UTV | கொழும்பு) – பாதையின் நடுவில் தன்னை கொலை செய்தால் கூட ஊழல் வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற தனது குரலும் போராட்டமும் தொடரும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை மீதான நேற்றைய விவாதத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

இன்று(07) மின்தூக்கியில் சிக்கிய 12 பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாரா­ளு­மன்­றத்தில் மோச­மான  பாலியல் ரீதி­யான தாக்­கு­தல்கள், அத்­து­மீ­றல்கள்

சர்ச்சையில் கருணா அம்மான்