உள்நாடு

“நடுத்தர வர்க்கம் வீழ்ச்சியடைந்து வருகிறது”

(UTV | கொழும்பு) – இலங்கையின் பொருளாதார நெருக்கடி மிகவும் தீவிரமானது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

CNBC இன்டர்நேஷனலுக்கு அளித்த பேட்டியில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜூன் மாதத்திற்குள் தனியார் துறை செயல்பட போதுமான அந்நியச் செலாவணி இருக்காது, நடுத்தர வர்க்கம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் கூறினார்.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் அல்லது பொதுமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனைகளை உருவாக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

ஆசியா கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து போட்டியில் தம்பலகாமம் பிரியந்த குமார வெற்றி!

ஜனாதிபதி வேட்பாளர் டொக்டர் இல்லியாஸ் காலமானார்

editor