வணிகம்

நச்சுத் தன்மையற்ற சந்தை மற்றும் கண்காட்சி கொழும்பில்

(UTV|COLOMBO) நச்சுத் தன்மையற்ற உணவுப் பாவனையில் பொதுமக்களை உள்வாங்குவது நோக்காக கொண்டு, நச்சுத் தன்மையற்ற தேசிய சந்தை மற்றும் கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை தேசிய மகா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டல வளவில் எதிர்வரும் 1ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

 

 

 

Related posts

உலகின் பங்குச் சந்தைகள் சரிவினை நோக்கி நகர்கிறது

பாகிஸ்தான்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம்?

விவசாயிகளுக்கு இலவசமாக உரம்