சூடான செய்திகள் 1

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

வீீீட்டில் இருந்து பணி புரியும் காலம் நீடிப்பு

நாடு திரும்பினார் ஜனாதிபதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் : உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதை ஒத்திவைத்துள்ளது