உள்நாடு

தொழுவ பிரதேசத்தில் மற்றுமொரு சிறுத்தை கொலை

(UTV | கொழும்பு) – கம்பளை – தொழுவ பிரதேசத்தில் மற்றுமொரு சிறுத்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அறியக் கிடைத்ததும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போதிலும், துரதிஷ்டவசமாக சிறுத்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி இறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இராணுவ அதிகாரிகள்- சிப்பாய்களுக்கு பதவி உயர்வு.

“EPF இனை மேலதிக வரியில் இருந்து நீக்குமாறு இன்று அறிவிக்கப்படும்”

கல்கிஸையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

editor