உள்நாடு

தொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|கொழும்பு) – நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கத்தை கருத்திற் கொண்டு, தொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று(18) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தமது சேவைகளை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் திணைக்களத்தின் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எ. விமலவீர தெரிவித்துள்ளார்.

தொழில் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பிரதமர் ஹரிணியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

editor

தற்காலிக தீர்வுகள் மூலம் பொது மக்களின் வாயடைக்க முடியாது

பண்டாரகம பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor