சூடான செய்திகள் 1

தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான கடுகதி ரயில்

(UTVNEWS|COLOMBO) – சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், வேறொரு புகையிரதத்தின் ஊடாக பயணிகளுக்கான சேவை வழங்கப்பட்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

ஐ.தே.கட்சியின் தலைமை ரணிலுக்கு

பாராளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்படும்

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு