சூடான செய்திகள் 1

தொழிற்சாலையொன்றில் தீப்பரவல்…

(UTV|COLOMBO) கல்கிஸ்ஸை – சொய்சாபுர பகுதியில் தனியார் தொழிற்சாலையொன்றில் நேற்றிரவு(06) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையில் இரசாயன பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

வைத்திய நியமனத்தில், யுனானி வைத்தியர்களுக்கு அநீதி- ஜனாதிபதியை உடனே தொடர்புகொண்ட ரிஷாட்

வணிக மாநாட்டில் ஜனாதிபதி இன்று விசேட உரை

இன்றைய தினமும் அமைச்சர்கள் நியமனம்