உள்நாடு

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – தபால் ஊழியர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தபால் சேவைகள் இயங்கி வருகின்றன.

அதன்படி, அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே இயங்கும்.

மூன்று நாட்களுக்கு திறக்க திட்டமிடப்பட்டாலும், பல தபால் நிலையங்கள் பல நாட்களாக செயல்படாமல் உள்ளன.

Related posts

சபுகஸ்கந்த தொழில்நுட்பக் கோளாறுகள் வழமைக்கு

திலித் ஜயவீரவுக்கு அதிகரிக்கும் ஆதரவு

editor

எதிர்வரும் வாரங்களுக்குள் மேலும் எட்டு லட்சம் பைஸர் தடுப்பூசிகள்