சூடான செய்திகள் 1

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

(UTV|COLOMBO) 55 வருடங்களாக கிராம சேவகர் துறையில் நிலவுகின்ற பிரதான பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளும் நோக்கில், தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம சேவகர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.டீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமது பிரச்சினைகள் சம்பந்தமாக அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்திய போதிலும் தீர்வு கிடைக்காமையின் காரணமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

எட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று

கொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2,000 பொலிஸார் மற்றும் 10 விசேட அதிரடிப்படையினர் கடமையில்

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் மீண்டும் 03ம் திகதி ஆரம்பம்