சூடான செய்திகள் 1

தொழிநுட்ப பிரிவின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பிரிவின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பீடங்களுக்கான கட்டுப்பாட்டாளர்  தெரிவித்துள்ளார்.

மேற்படி  ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழககத்தின் சகல பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக உபவேந்தர் கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகர இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதில் அனைத்து தரப்பினரும் கரிசனைகாட்ட வேண்டும் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நிறைவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீடு கால்பந்தாட்ட மைதானம் போன்று பெரியது – தே.ம.ச எம்.பி அசித்த நிரோஷன

editor