உள்நாடு

தொலைபேசி இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் – அரசாங்கம்

(UTVNEWS | கொழும்பு ) – கட்டணம் செலுத்துவதற்குத் தாமதமாகிய தொலைபேசி வாடிக்கையாளர்களின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டாம் என தொலைபேசி நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.

 

 

Related posts

கொழும்பு மாவட்டத்தில் வலுக்கும் தொற்றாளர்கள்

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

கொழும்பில் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் வெட்டு