சூடான செய்திகள் 1

தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) நீர்கொழும்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகள் 08 மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

பாராளுமன்ற சொத்து சேத மதிப்பீட்டு அறிக்கை விசாரணை குழுவுக்கு

சீகிரிய பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயம்

பாடசாலை மாணவி கடத்தலுக்கான அதிர்ச்சி காரணம் வௌியானது – வீடியோ

editor