உள்நாடு

தொலைத்தொடர்பு திருத்தச் சட்டம் நிறைவேறியது.

இலங்கை தொலைத்தொடர்புகள் சட்டம் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தைத் தொடர்ந்து குழுநிலை விவாதத்தில் சில திருத்தங்கள் இணைக்கப்பட்டன.

கடந்த மே மாதம் 10ம் திகதி குறித்த சட்டமூலத்தை தொழில்நுட்ப அமைச்சர் சபையில் முன்வைத்திருந்தார்.

28 வருடங்களின் பின்னர் தொலைத்தொடர்புகள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு துறையில் அதிக போட்டி மற்றும் நியாயமான சந்தை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு தேவையான ஒழுங்குமுறைகளுக்கு இந்த திருத்தங்கள் ஊடாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல் ராஜபக்ஷ

editor

இன்று தேசிய பாதுகாப்பிற்கு பதிலாக நாடு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

editor

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் 4வது தொகுதி இலங்கைக்கு நன்கொடை