உள்நாடு

தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுலுக்கு

(UTV | கொழும்பு) – தொடர் மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கு டீசல் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும்  23 பேர் பூரண குணமடைந்தனர்

கச்சா எண்ணெய் விலையில் மீண்டும் உயர்வு

போல்ரூம் நடனக் கூட்டமைப்பின் பதிவை இரத்து செய்து விசேட வர்த்தமானி