உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் 17 நோயாளிகள் வீட்டுக்கு

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 17 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 232 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல் மாற்றத்தை மேற்கொள்வதில் அனைவரின் கூட்டு முயற்சி மிகவும் முக்கியமானது – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர

editor

´ஒசுசல´ மருந்தகங்களும் திறப்பு

விஷேட தேவையுடைய இராணுவ வீரர்களின் போராட்டம் நிறைவு